Wednesday, March 17, 2010

ஹாய்...ஹாய்...ஹாய்....!


பதிவுலகில் பழம் திண்ணு கொட்டை போட்ட தாத்தாக்கள், பாட்டிகள், மாமாக்கள், அத்தைகள், அண்ணாக்கள், அக்காக்கள், பெரியப்பா, சித்தப்பாக்கள், சகா(தோழர்கள், தோழிகள்)க்கள் அனைவருக்கும் வணக்கம்!

சமீப காலமா தமிழ்ப்பதிவுலகத்துலே எங்களை மாதிரி பொடிசுகளோட பங்களிப்பே இல்லாம போயிடுச்சு!

அதான் புதுசா நான் கெளம்பி வந்துட்டேன்! ஒரு வருஷமா நானும் எழுதணும்னு கேட்டு எங்க சித்தப்புகிட்டே அடம்பிடிச்சிகிட்டே இருந்தேன்!

இப்போதைக்கு அறிமுகம் மட்டும்!
என் பேரு : அழகர் கார்த்திக்
சித்தப்பு கூப்பிடுறது : அலர்ட் அழகர் (எங்கியாவது மேல விழுகுதுன்னு சொன்னா குடுகுடுன்னு ஓடிடுறனாம்! அவ்ளோ அலர்ட்டு! அதனால இந்தப் பேரு வெச்சிருக்காரு)
வயசு : 1 1/4
ஊரு : அப்பாலிக்கா சொல்றேன்! (ஊரைச் சொன்னா எல்லாரும் கண்டு பிடிச்சிடுவீங்களே)

இப்ப அவ்ளவுதான்! வர்ட்டா!

1 comment:

  1. Wlecome Alert,
    Un chithappa mathiri illama , neeyachum nalla pullaya iru. Appram Un Athai Paiyan oruthan salem la irukkane, avan kooda serave seratha, avan pechu kaa nu solliru.

    ReplyDelete